Monday, May 30, 2011

இறகாய் ஒரு நேசம்.....


இறந்த பறவையாய் என் காதல்
அதன் நினைவுகள் மட்டும்
உதிர்த்த இறகாய்
என்றும் புதிதாய்
மனம் என்னும் என் புத்தகத்தில்......

No comments:

Post a Comment