என்னை தேடும் வழியில் தொலைந்தேன்.........
Saturday, June 4, 2011
பட்டுக் குதிரை
உன்
வீட்டு
தெருவில்
விளையாடும்
குழந்தைகளை
விசாரித்தேன்
,
அவர்கள்
யாரைத்
தாண்டும்
போதும்
பச்சைக்
குதிரை
விளையாடுகிறார்களாம்
உன்னைத்
தாண்டும்
போது
மட்டும்
பட்டுக்
குதிரையாம்
.....
Thursday, June 2, 2011
என் உலகம்.....
எனக்கென்று
ஒரு
உலகத்தை
படைத்த
இறைவன்
என்னை
அதனை
சுற்றவைத்தான்
......
Wednesday, June 1, 2011
ஞானம்
நானே
கடவுள்
என்ற
ஞானம்
பெற்றபின்பும்
உன்னையே
தொழுகிறது
என்
மனசு
!
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)